Thursday 31 March, 2011

தமிழை கொன்ற கற்பு

கற்பு சூறாவளியாக வெயில் கட்சிக்கு வாக்கு கேட்டு வருகிறது. இந்த லட்சணத்தில் வட மாவட்டங்களில் சீறும் பூனை கட்சி இளவட்டங்கள் இந்த முறை அவரை எட்ட இருந்து காண ஆவலாய் இருப்பது கண்டு சொறிவேரா தலைவர் தலையில் அடித்து கொண்டு இருக்கிறாராம். இது தவிர நொங்கு ஏரியாவில் கற்பின் பிரச்சார்த்தை கேட்ட ஒரு ம செ “தமிழை இந்த கொல்லும் கொல்லும் இந்த பொம்பளை எப்படி  தலைவர்கிட்ட பேசும் போது தலைவர் சகிச்சுகிறாரோ?” என்று வருந்தினார்.

No comments:

Post a Comment