Wednesday 23 February, 2011

இது தெரியுமா?

கொங்கு மண்டலத்தில் உள்ள ஒரு புதிய மாநகர கதை இது.
தந்தைக்கு துணையாக அரசியலில் பாம்புக்கு அரசராக பெயரையும் கொண்டவர் தினமும் இரவு வீடு செல்லும் போது குறைந்தது 3 லகரம் எடுத்து செல்லுகிறாராம். இது தவிர மாதம் குறைந்தது 5 முதல் 7 ஏக்கர் நிலம் அவர் அடிப்பொடிகள் பெயரில் பதிவாகிறதாம். எல்லாம் பஞ்சாயத்து வசூல்தான்.


No comments:

Post a Comment