Tuesday 22 February, 2011

கீரியும் பாம்பும்

வெளியில் கீரியும் பாம்புமாக இருந்தாலும் உள்ளுக்குள்ளே இருவரும் நெருக்கம் காட்டுகிறார்களாம். இதனால் இருபக்கமும் இருப்பவர்கள் இதுவரை கோள் சொல்லிய விஷயங்கள் எங்கே வெளியே வந்து விடுமோ என்று பயந்து கிடக்கிறார்கள். இதற்கு காரணம் குரங்கு ஆப்பத்தை பங்கு போட்ட கதையாக உள்ளதும் போச்சுடா என்று மூன்றாம் வழியால் ஆகிவிடக்கூடாது என்கிற எண்ணம் தானாம்.



No comments:

Post a Comment