Thursday 3 March, 2011

திடீர் படீர் சடீர்

கூட்டணி வருதோ இல்லையோ தேர்தல் வந்துவிட்டது. இதனால் கண்டிப்பாக ஒரு முடிவுக்கு வந்து வார இறுதிக்குள் தொகுதிகள் தெரிய ஆரம்பிக்கும். அதன் பிறகு முடிவு செய்யலாம் சீட் கேட்பதை பற்றி என்று ஏபிசிடி தலைவர் தன் அடிபொடிகளிடம் சொல்லிவிட்டாரம்.
==============================================================
இரண்டு பக்கமும் மாமாக்களை இழந்து நிற்கும் அணிகள், புதிய மாமாவிற்க்கு எங்கே போவது என்று தெரியாமல் உள்ளனராம். அதிலும் வெயில் கட்சி என்ன பண்ணியாவது இந்த முறை கப்பலோட்டியை வறுத்தெடுக்க வேண்டி உள்ளதால் நெருப்பு நீலமேகத்தை நம்பி உள்ளதாம். சோலை தரப்போ யோசனையில் உள்ளதாம்.





No comments:

Post a Comment