Saturday 5 March, 2011

இன்னுமா இந்த ஊரு நம்மளை நம்புது?

சனிக்கிழமை மீட்டிங்கிற்க்கு குடும்ப அழைப்பை விடுத்த பெரியவர், மூத்தவரிடம் இனிமேலும் வாய் வார்த்தை விட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டாராம். எல்லாம் வரும் தேர்தலுக்கு அப்புறம் இலை இருக்காது என்று உதார் பேட்டியினால் தானாம். போற போக்கை பார்த்தா வெயில்தான் இருக்காது போல இருக்கு என்று விகடகவியிடம் சொல்லி வருத்தபட்டாராம்.

No comments:

Post a Comment