Tuesday 1 March, 2011

சாயம் போன எம் எல் ஏ

இதுவும் கொங்கு மண்டல எம் எல் ஏ கதைதான். இவர் கலரை மாற்றி சிவப்பில் இருந்து சரி பாதி கருப்பையும் இணைத்து கொண்டவர். ஏற்கனவே அந்த ஊரில் கொடி நட்ட முடியாத அமைச்சர் இவரை பார்த்து இளக்காரமாக (மனதிற்குள்) சிரிக்கிறாராம். மாநகர தந்தையும், கட்சியில் உள்ள அவர் துணையும்தான் கட்சி என்று தெரிந்து போய் விழி பிதுங்கி நிற்கிறாராம். தெரிந்தோ தெரியாமலோ சீட் கொடுத்துவிட்டால் மண்ணை கவ்வ வைக்க இப்போதே ஆலோசனைகள் நடக்குதாம். கோவிந்தா கோவிந்தா என்று அழ வேண்டியதுதான் அவர் பாவம்.


1 comment:

விடுதலை said...

தூரோகி மண்டியிட வேண்டியது காலத்தின் கட்டாயம்

Post a Comment