Tuesday 8 March, 2011

பம்மிய புள்ளி விலங்கு

கை நழுவி போனால் இந்த முறை ரொம்பவும் இறங்கி போய் பேசலாம் (பிரச்சாரம்) என்று இருந்ததாம் புள்ளி விலங்கு. ஆனால் இப்படியும் இல்லாமல் அப்படியும் இல்லாமல் இருப்பதை பார்த்து ரொம்பவே குழம்பி போய் உள்ளாராம். இதனிடையே முதலில் வந்து முன்னுரிமை பெற்றவர் புள்ளி விலங்கிடம் பேசி இப்போதைக்கு எதையும் பேச வேண்டாம் என்று கேட்டு கொண்டதால் அமைதியாகி விட்டதாம் புள்ளி விலங்கு.

No comments:

Post a Comment