Monday 7 March, 2011

சீமைக்கு சென்ற கள்

ஏற்கனவே நொங்கு கட்சி கள் இறக்கு போராட்டம் அறிவித்து பிறகு பெரியவர் அவர் முறையில் மிரட்டி விட்ட பிறகு கப்சிப் என்று இருந்தனர். இப்போது கூட்டணியில் இணைந்த பிறகு சீமை சரக்கு தயாரிக்க ஆலை அனுமதி நொங்கு கட்சி தலைவருக்கு தரப்பட்டுள்ளதாம். இது நொங்கு கட்சி மற்ற தலைகளுக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளதாம்.

“ஏற்கனவே இந்த ஆள் அடிக்கிறது ஃபாரின் விஸ்கி, இந்த லட்சணத்துல இவர் எங்கே போய் கள்ளூக்கு குரல் தர போறாருன்னு இருந்தோம். இப்ப என்னடான்னா சீமை சரக்கு ஆலை இவர் பெயரிலேயே தொடங்க போறாரு. பெருல மட்டும் சிறப்பு இருந்து என்ன பண்றது?”


இது தான் தற்போதைய கமெண்ட்.

No comments:

Post a Comment