Wednesday 9 March, 2011

இதை பாருங்க படியுங்க ப்ளீஸ்

நண்பர் ஒருவர் முகமூடியை தொடர்பு கொண்டு பேசினார். அவர் பொதுவாக என் மீது வைத்த குற்றச்சாட்டு என்னவென்றால், நான் சும்மா பொழுது போக்கவும் எந்த வேலையும் இல்லாததாலும் எழுதுவதாக சொன்னார். என்னுடைய வலை பூ சினிமா கிசுகிசு போன்று அரசியல் கிசுகிசுதான் அதிகமாக உள்ளதாகவும், எனக்கு உண்மையிலேயே சமூக அக்கறை குறித்து எதுவும் இல்லை என்றும், அவ்வாறு இருந்திருந்தால் கண்டிப்பாக நான் சமூக விழிப்புணர்வு கட்டுரைகள் இந்த வலை பூவில் பதிந்திருப்பேன் என்றும் சொன்னார். அவருடன் பேசியவுடன் என்னுடைய மின்னஞ்சலுக்கு வந்த ஒரு செய்தியை இங்கே பகிர்கிறேன்.

நன்றி






இந்திய அரசியல் சமூகத்தின் கோர மூகம் காண இங்கே அழுத்துங்கள்

இந்திய அரசியல் சமூகத்தின் கோர முகம் படிக்க இங்கே அழுத்துங்கள்



No comments:

Post a Comment