Sunday 20 March, 2011

தலை(பாகை) மாறுகிறது

கண்டிபடி தீன்று தீர்த்து வருவதாலும், பழைய ஊழல்கள் வெளிவருவதாலும் தலைபாகையை மாற்ற யோசித்து வருகிறாராம் இளவரசர். இதனிடையே தன்னை வேண்டும் மட்டும் உபயோகபடுத்திவிட்டு சக்கையாக வீசுவதில் உடன்பாடு இல்லையாம் தலைபாகைக்கு. (அட இந்த ஆளுக்கும் ரோசத்தை பார்ய்யா?) இதனிடையே 5 மாநில தேர்தல் முடிவுக்கு பிறகு யோசிக்கலாம் என்று சின்ன பையன் சொன்னாராம்.



No comments:

Post a Comment