Tuesday 22 March, 2011

கம்பிக்குள் வெளிச்சமில்லை

கம்பிக்குள் வெளிச்சம் இனி மேல் வரப்போவது இல்லை என்று உறுதியாக மன்னருக்கு சொல்லிவிட்டார்களாம். அனேகமாக இன்னும் சில மாதம் உள்ளேயே களி திங்க வேண்டும் என்பதோடு இல்லாமல் தேர்தல் முடிந்தபிறகு தன்னை வெளிகொண்டு வர முயற்சி எடுக்க போவது இல்லை என்று அவருக்கு தெரிந்துவிட்டதாம். இது தவிர தான் இனிமேல் சொன்னதயே சொல்லி கொண்டு இருக்க வேண்டும் என்று மேலிட உத்தரவால் கலங்கி போய் உள்ளாராம்.





வாக்களிக்க மாட்டோம், நம் இனத்தை கறுவறுத்த காங்கிரஸுக்கு வாக்களிக்க மாட்டோம் என்று உறுதி கொள்வோம்.

No comments:

Post a Comment