Tuesday 22 March, 2011

டெரர் ஆன உளவாளி

தலைமை உளவாளியை டெல்லியில் வைத்து பேச அழைத்தது எதற்கு என்று பெரியவர் யோசித்தாராம். நடந்துவிட்ட தற்கொலையில் முக்கிய பங்கு ஆற்றியவர்கள் அரபி கடலோரம் செட்டில் செய்து வைத்துள்ள விஷயம் மேலே தில்லி உளவாளிகளுக்கு தெரிந்து விட்டதாம். வேறு விதமாக தலைமை உளவாளியை மடக்க நினைத்து டெல்லி வர சொல்லி உத்தரவாம்.


வாக்களிக்க மாட்டோம், நம் இனத்தை கறுவறுத்த காங்கிரஸுக்கு வாக்களிக்க மாட்டோம் என்று உறுதி கொள்வோம்.

No comments:

Post a Comment