Sunday 20 March, 2011

உயிரை எடுத்த உயிரின் உயிர்

உயிரின் உயிரை எடுத்தது தன்னுயிர் என்று உணர்ந்துவிட்டதாம் உள்ளே இருப்பவருக்கு. இதனிடையே தன்னை வைத்து டெல்லி பிணக்குகள் தீர்க்கபட்டது கண்டு உறைந்து போய் உள்ளாராம்.
==================================================================
வெள்ளை மனதின் உள்ளே ரொம்பவும் சந்தோஷமாக உள்ளாராம். மெல்ல தன்னை கட்சியிலும் கழட்டிவிட்டு வருவதை கண்டு வெளியே சோக முகம் காட்டினாலும் உள்ளுக்குள் இதைதான் எதிர்பார்த்தாராம். சென்ற முறை சேர்த்த சொத்துமட்டும் மலையளவு கிடக்க இந்த முறை பதவி இல்லாததால் தன்னை யாரும் கண்டு கொள்ளவில்லை என்று மனம் குளிர்ந்து இருக்கிறாராம்.

No comments:

Post a Comment