Saturday 19 March, 2011

ஐபிசியும் முற்றபத்திரிக்கையும்

31 தேதி தாக்கல் செய்யப்படும் முற்றப்பத்திரிக்கையில் அம்மாளும் இன்னொரு அம்மாளின் மகளும் இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கபடுகிறது. இது மட்டும் நடந்துவிட்டால் தன் அரசியல் வாழ்வு அம்போதான் என்று மகள் எண்ணுகிறாராம். அப்படி ஒரு வேளை நடந்துவிட்டால் பரப்புரையை கட்சியை விட்டு நீக்கி தேர்தலை சந்திக்கவும் பெரியவர் திட்டமிட்டுள்ளாராம்.

No comments:

Post a Comment