Thursday 17 March, 2011

முடியை பிச்சுகாமல் யோசனை

சமீபத்தில் மூத்த பத்திரிக்கையாளரை தன் வீட்டில் சந்தித்த உச்ச நடிகர் மனம் விட்டு சில விஷயங்களை பேசினாராம். முக்கியமாக சினிமா துறை இப்படி மூன்று குடும்பங்களின் பிடியில் சிக்கி கொண்டு விட்டதே என்று வருத்தம் காட்டினாராம். இது தவிர தன் கடைசி படம் போலவே எல்லா படங்களும் எடுக்க அவர்களால் முடியுமா என்றும் நாளைக்கு சினிமா தளபதி பிரச்னை தனக்கு வராது என்பது என்ன நிச்சயம் என்றும் கேட்டாராம். நியாயம் தானே?




No comments:

Post a Comment