Wednesday 16 March, 2011

வருவாரா வரமாட்டரா?

புயல் கொஞ்சம் யோசனையில் உள்ளதாம். இதுவரை தன்னை மட்டுமே  நம்பி மீதம் உள்ளவர்களுக்கு எதாவது செய்தாக வேண்டும் என்பதால் கொடுப்பதை வாங்கி கொண்டு போட்டியிடலாம் என்கிற முடிவுக்கு வந்து விட்டாராம். மேலும் தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு கரைய ஆரம்பிப்பதால், கொடுப்பதில் செல்வாக்குள்ளதை தர யோசிக்க தொடங்கிவிடகூடாது என்பதால் இந்த முடிவுக்கு வந்துள்ளாராம்.



No comments:

Post a Comment