Tuesday 15 March, 2011

வேணாம் வலிக்குது அழுதுடுவேன்

பெரியவருக்கு துணையாக இருக்கும் ஆசிரியர் இந்த முறை தான் போட்டியிட விரும்பவில்லை என்பதை சொல்லியும் பெரியவர் கேட்கவில்லையாம். அடிக்கின்ற அலையில் எங்கே தான் தோற்று போனால் போட்டியிடாதவர்கள் நல்ல மனிதர்கள் ஆகிவிடுவார்களோ என்று ஆசிரியரையும் பவர்கட் மந்திரியையும் கண்டிப்பாக நிற்க வேண்டும் என்று வற்புறுத்தி சொல்லிவிட்டாராம். இவருக்காக நாமும் விஷ பரீட்சை எழுதணுமா என்று ஒரே முணுமுணுப்பாம்....


No comments:

Post a Comment